திரு ச.நா.கோயங்கா அவர்களிடமோ அல்லது அவர்தம் துணை ஆசிரியர்களிடமோ ஒரு பத்து நாள் முகாமை முடித்து, தமது முந்தைய விபஸ்ஸனா முகாமிலிருந்து இதுவரை வேறெந்த தியான முறையையும் பயிலாத ஒருவர் தம்ம சேவை அளிக்கலாம்.
ஒரு முகாமில் சேவை அளிக்கும் போது, நீங்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3 மணி நேரமாவது தியானிப்பீர்கள். மேலும், நீங்கள் சமயலறையில் உதவுவது, சுத்தம் செய்வது, துணை ஆசிரியர்களை தினமும் சந்திப்பது போன்ற பணிகள் மூலம் முகாமில் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு உதவி புரிவீர்கள்.
நாடு
உறைவிடம் இருக்கும் நாட்டை தேர்வு செய்க